முன்னாடியெல்லாம் கிறுக்கின கவுஜைக்கு பொருத்தமான படமா எடுத்து பதிவு போடுவேன். இப்போ எல்லாம் சில படங்கள பாத்ததும் அந்த படத்துக்கு கவுஜ எழுதனும்னு தோணுது (என் கவுஜையும் சுமாரா இருக்கு நல்லா இருக்குனு சொன்ன நல்லுல்லங்களுக்கே இதன் பாவமெல்லாம் போய் சேரும் :P )



உனக்கான என் காத்திருப்பை
உணராமல் கடந்து செல்கிறாய்...
உன்னை அழைக்கவும் துணியவில்லை
உனக்கான காத்திருத்தலையும் நிறுத்தவில்லை
உறைந்துவிட்டேன் சிலையாய் !!!
உணராமல் கடந்து செல்கிறாய்...
உன்னை அழைக்கவும் துணியவில்லை
உனக்கான காத்திருத்தலையும் நிறுத்தவில்லை
உறைந்துவிட்டேன் சிலையாய் !!!

உன்னைவிட்டு
விலக முயல்கிறேன்
அலைகளாய்...
விடாமல்
உள்ளிழுத்து கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்
கடலாய்!!!
விலக முயல்கிறேன்
அலைகளாய்...
விடாமல்
உள்ளிழுத்து கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்
கடலாய்!!!


firsht comment!! Vada kidachachu....!!!!
மெளனம் பேசியதே -
கேக்க வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!
வடைப்போச்சே.....! :(
படத்துக்கு நல்ல பொருத்தமா இருக்கு கவிதை சூப்பரேய்ய்ய்!
(அந்த பொண்ணு போஸ் கொடுத்திருக்கலாம் எங்களை ஏமாத்துப்புட்டுது:(
//
முன்னாடியெல்லாம் கிறுக்கின கவுஜைக்கு பொருத்தமான படமா எடுத்து பதிவு போடுவேன். இப்போ எல்லாம் சில படங்கள பாத்ததும் அந்த படத்துக்கு கவுஜ எழுதனும்னு தோணுது (என் கவுஜையும் சுமாரா இருக்கு நல்லா இருக்குனு சொன்ன நல்லுல்லங்களுக்கே இதன் பாவமெல்லாம் போய் சேரும் :P )
//
இன்னொரு ”தாமரை”யா...
மெட்டுக்கு பாட்டு.. பாட்டுக்கு மெட்டு கதையாவுல இருக்கு
Nice Kavithai... aana pugaipadam pathi ezhuthina kavithai create panna impact ithula kidaikala....
Waves kavithai super... Kalakals of Marina!!
பொதுவாக இரு கவிதைகளையும் உற்றுநோக்குகையில் ஏனோ ஒரு வித சோகமே மெல்லப்படர்கிறது !
பின்னே குஷியாயிட்டு ஒரு கவிதை தரணும் :))))
@KK,
Vaanga vaanga.. romba naal kazhichu first vandhu vadaya correcta pudichiteenga :))))
Hehe.. Paarutukkum commentukkum nanni hai.. adutha vida innum bettera try pandren [Aaga moththam ungala vidaradha illae :))) ]
@Aayilyan,
Vaanga annachi... vada pona enna neenga dhaan enakku chain dollaroda vaangi tharennu solli irukkeengalae ;)))
LOL :) Andha ponna thirumba solli innoru photo eduthuruvoma ;)
//ஏனோ ஒரு வித சோகமே மெல்லப்படர்கிறது !//
Naanum lighta yosichen.. ippadi soga kavithaiya irukkae.. posta vendaamonnu.. appuram namma srimathi vandhu //எல்லா அழகியல்களின் உச்சமும் அழுகைதான்... :-)) // appadinu solla.. idhu kooda nalla irukkannu posta pottuten :D
//பின்னே குஷியாயிட்டு ஒரு கவிதை தரணும் :))))//
Solliteengalla.. senjiduvom :D
@Aalavandhan,
Ul/Veli/Side kuthu ellam balama irukku pola irukkae ;-)
ரெண்டுமே அருமை
\\உன்னைவிட்டு
விலக முயல்கிறேன்
அலைகளாய்...
விடாமல்
உள்ளிழுத்து கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்
கடலாய்!!!\\
attagasam:)
2வது சூப்பருங்க ;))
அப்புறம் ஒரு டவுட்டு இந்த மாதிரி சூப்பருன்னு சொன்ன அடுத்த பதிவும் கவிதை வருமா!? ;)
@K4K,
Nandri annachi :))
@Divya,
Thanks Divya :)
@Gopi,
Thanks Gopi.. Immediate-a adutha pathiva varaadhu.. aana kandippa mounam pesiyadhae series thodarum :)))[appappo konjam gap vittu :P]
akka super akka - naa kavithai eluthuraatha nippatidalaam nu iruken...
ada raama...ivanga kavuja thirumba aarambichitaangala...aanalum nalla thaan iruku..
@Lancelot,
Thank u :)))
//naa kavithai eluthuraatha nippatidalaam nu iruken...//
Unakkae idhu konjam overa therila :P
@Gils,
:)))))))))
Nanni hai :D
எப்படிங்க இப்படியெல்லாம் :))))))))))))))))
wow kalakals..
aaha ramya unakku kavidhai ellam puriyudhe.. thanks g3 :))
@Subbu,
:)))))
Ungal varugaikkum commentirkkum nandrigal :)
@Ramya,
Ungalukku purinja orae kaaranathukkaga idha kavithai listla setheenga paarunga.... neer vaazhga.. umadhu kulam vaazhga.. ;-)))))
hey super kavithithai pa azaka iruku
கடலிடம் எதையோ
பறிகொடுத்ததைப் போல
கரையையே
பறிக்கும் அலைகள் போல
என்னிடம் எதையோ
பறிகொடுத்ததைப் போல
என்னையே பறிக்கும்
அவள் கண்கள்
/ நான் முன்பு எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது