புகைப்படங்கள்..


சட்டத்தின் பிடியில்
சிறைபட்டிருக்கும்
சந்தோஷ தருணங்கள் !!


38 Responses

  1. ஹய்யா நான் தான் பஸ்ட்டா:))))))))))


  2. 1/3 ஆ!!!! (நான் போட்டோவ சொன்னேன்)


  3. பாஸ்.......!

    எப்படி பாஸ் எப்படி?

    வெகு நேரம் ஐடிலா இருந்தா இப்படித்தான்
    பார்க்கும் மரங்களிளெல்லாம் நந்தலாலா ஜி3க்கு கவிதை பாட தோணுதடா நந்தலாலா))))))


  4. G3 Says:

    @பூர்ணிமா,

    நீங்களே தான் பர்ஸ்ட்டு :))))

    //1/3 ஆ!!!! (நான் போட்டோவ சொன்னேன்)//

    ஏதாவது உள்/வெளி குத்து இருக்கோ இந்த ஸ்டேட்மெண்ட்ல ???


  5. G3 Says:

    @ஆயில்யன்,

    //வெகு நேரம் ஐடிலா இருந்தா//

    அதெல்லாம் டெக்னிக்கலா செட்டிங் மாத்தி வெச்சிருக்கோம்ல எப்பவுமே ஐடிலா காட்ட :)))

    //பார்க்கும் மரங்களிளெல்லாம் நந்தலாலா ஜி3க்கு கவிதை பாட தோணுதடா நந்தலாலா))))))//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...


  6. எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கபா :)

    கவிதை நல்லா இருக்கு G3... அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.. போன பதிவுல நீங்க எழுதின காதல் கவிதையும் அருமை.

    :))


  7. G3 Says:

    @ஆளவந்தான்,

    //கவிதை நல்லா இருக்கு G3//

    ரொம்ப நன்றி ஆளவந்தான் :))

    //போன பதிவுல நீங்க எழுதின காதல் கவிதை//

    நான் எழுதின காதல் கவிதை பதிவு போயிடுச்சா? எங்க போச்சு?? எப்போ போச்சு???


  8. gayathri Says:

    சட்டத்தின் பிடியில்
    சிறைபட்டிருக்கும்
    சந்தோஷ தருணங்கள் !!

    ippa enna than solla varinga



  9. //
    ippa enna than solla varinga

    //

    mm.. nethu vacha suraikkaikku innaikuk uppu illiyaam :)


  10. gayathri Says:

    ஆளவந்தான் சொல்றது என்னன்னா..
    //
    ippa enna than solla varinga

    //

    mm.. nethu vacha suraikkaikku innaikuk uppu illiyaam :)


    ean athu nethey theriyatha enna


  11. //
    ean athu nethey theriyatha enna
    //

    nethikku nallathaan irunthuchu.. innaikku thaan etho aagi pochaam :)

    nalla kekkuraangaiya detailu :)


  12. Anonymous Says:

    செம்ம க்யூட் :-)


  13. gayathri Says:

    ஆளவந்தான் சொல்றது என்னன்னா..
    //
    ean athu nethey theriyatha enna
    //

    nethikku nallathaan irunthuchu.. innaikku thaan etho aagi pochaam :)

    nalla kekkuraangaiya detailu :)

    athu eppadi nethu nalla irunthu iniku nalla illama pogum


  14. //
    nethikku nallathaan irunthuchu.. ENAKKEEA innaikku thaan etho aagi pochaam :) YAARUKOOO

    nalla kekkuraangaiya detailu :)

    athu eppadi nethu nalla irunthu iniku nalla illama pogum

    //
    nalla kelvi :)))


  15. eppudi.. adikkirathu gummiya irunthaalum "theliva" iruppom la :))))


  16. Divyapriya Says:

    கொன்னுட்டீங்க g3 :)) chanceless...


  17. Anonymous Says:

    naanum sattathin pinnaaaal pidipattulein..


  18. Lancelot Says:

    SaTTAM than KADAMAYAI SEYUM :P


  19. Lancelot Says:

    hindi kavithai eppo eluthuringa???


  20. "அடே..டே.. நல்லா கவிதை எழுதியிருக்கியேம்மா....மா....."

    (சிவாஜி மாதிரி படிங்க)


  21. G3 said...
    //1/3 ஆ!!!! (நான் போட்டோவ சொன்னேன்)//

    ஏதாவது உள்/வெளி குத்து இருக்கோ இந்த ஸ்டேட்மெண்ட்ல ???/
    //

    இது தெரியாதா?
    1/3 = "மூன்று வரிகளில் ஒரு கவிதை"


  22. kanagu Says:

    puriyala nga... :(


  23. Anonymous Says:

    me the 25th......... :)


  24. G3 Says:

    @காயத்ரி & ஆளவந்தான்,

    இதுக்கும் கும்மியா??? !!!!


  25. G3 Says:

    @இனியவள் புனிதா,
    ரொம்ப நன்றிங்க புனிதா :)


  26. G3 Says:

    @திவ்யப்ரியா,
    ரொம்ப நன்றி திவ்யப்ரியா :)


  27. G3 Says:

    @Chriz,

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க :)

    ஹிஹி.. விடுதலைய விரும்பமாட்டீங்கன்னு நம்பறேன் :)))


  28. G3 Says:

    @Lancelot,

    ஒன்னும் சொல்றதுக்கில்லை :P


  29. G3 Says:

    @கணிணி தேசம்,

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... (வடிவேலு ஸ்டைல்ல படிங்க :) )

    ஹிஹி.. அந்த பின்னூட்டத்துக்கு இது மட்டும் தான் அர்த்தம்னா எனக்கும் ஓ.கே தான்.. ஆனா அவங்க சொன்னதுல ஏதோ உள்குத்து இருக்குமோன்னு ஸ்லைட்டா டவுட்டு :)))


  30. G3 Says:

    @kanagu,

    அடடா.. கவுஜ உங்களுக்கு புரியலியா?? அவ்ளோ கஷ்டமாவா இருக்கு !!!!!

    25 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் :)))


  31. gils Says:

    avvvvvvvvvvvvvvvvvvvvvvv


  32. KK Says:

    Super'a irukku!!


  33. G3 Says:

    @Gils,

    Y man azhuvaachis?? !!!


  34. G3 Says:

    @KK,

    Nanni hai :)))



  35. G3 Says:

    @நாகை சிவா,

    நன்றி :)