//உன் பரிசு என்று அறிந்ததால் தனிமையையும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!! //
நான் கேக்க நினைச்ச கேள்விய கோப்ஸ் கேட்டு.. அதுக்கு நீயும் பொருத்தமா பதில் சொல்லிட்டதால மேற்கண்ட வரிகள் நன்றாயிருக்கின்றன என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
//அடிப்பாவி.. தினம் ஒரு மணி நேரம் உன் மொக்கைய சகிச்சுகிட்டிருக்கேன். இப்டி பொய் சொல்றியே பாவி? :) // ஒரு மணி நேரத்துக்கு மேல உனக்கு பேச பிடிக்க மாட்டேங்குதே :(
//மேற்கண்ட வரிகள் நன்றாயிருக்கின்றன என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். // நீ எழுதி வைச்சிருக்கற கவிதைய போஸ்டுடா செல்லம்.. இதுக்கெல்லாம் சேத்து வைச்சு ஆப்படிக்கறேன் :P
//yaarunu mattum sollidunga...Ambi gajaana'va gaali panniyavathu... unga aala oru kai paarthudurom :)// என் ஆள் உடம்புல ஒரு கீரல் விழுந்தாலும் மகனே உங்கள எல்லாம் உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்.. ஜாக்கிரதை!!
//கவிதாயினி காயத்ரி'க்கு போட்டியாக கவிஜ எழுதும் சொர்ணாக்கா காயத்ரி ஒழிக!! ஒழிக!!! //
அடப்பாவி.. அவளோட தினம் ஒரு மணி நேரம் மொக்க போட்டதுல அவ காத்து எனக்கும் அடிச்சிடுச்சேன்னு நானே வருத்தத்துல இருக்கேன் :(
//ஹி ஹி.. கவிதாயினி ஆர்குட்'லே கம்யூனிட்டி ஆரம்பிச்சாச்சு'லே.... :) அந்த வந்த அமெளண்ட்'க்கு கூவினதுதான் மேலே உள்ளது.... :) // அடப்பாவிங்களா.. நானும் அந்த கம்யூனிட்டில இருக்கறத மறந்து என் ப்ளாக்லயே வந்து கூவறீங்களே.. எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்.. இந்த வீக் எண்ட் வர்றீங்க இல்ல.. இதுக்கெல்லாம் சேத்து வைச்சு மொத்தறேன்..
adada ethanai post-galada
athil ethanai template change-ada :)
this one is better than most of ur previous ones G3, keep this... tamil poem la..so firefox kaamika maatenguthu... i will read this one laterz :)
@rsubras
//adada ethanai post-galada
athil ethanai template change-ada :)//
:)))))
//this one is better than most of ur previous ones G3,//
மிக்க நன்றி :))
//i will read this one laterz :) //
பொறுமையா படிச்சு கருத்து சொல்லுங்கோ :)
நல்ல கவிதை.......
//உன் பரிசு
என்று அறிந்ததால்
தனிமையையும்
நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!//
பரிசா சிக்கன் பிரியாணி தானே கொடுத்தாரு?
@கோப்ஸ்
//நல்ல கவிதை....... //
நன்றி :))
//பரிசா சிக்கன் பிரியாணி தானே கொடுத்தாரு? //
கவிதைய ஒழுங்கா படி.. அத குடுத்திருந்தா நான் சிரிக்கற மாதிரி தானே போட்டோ போட்டிருப்பேன் :P
//இப்பொழுதெல்லாம்
உனக்கு என்னுடன்
பேசப்பிடிப்பதில்லை//
அடிப்பாவி.. தினம் ஒரு மணி நேரம் உன் மொக்கைய சகிச்சுகிட்டிருக்கேன். இப்டி பொய் சொல்றியே பாவி? :)
//உன் பரிசு
என்று அறிந்ததால்
தனிமையையும்
நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!
//
நான் கேக்க நினைச்ச கேள்விய கோப்ஸ் கேட்டு.. அதுக்கு நீயும் பொருத்தமா பதில் சொல்லிட்டதால மேற்கண்ட வரிகள் நன்றாயிருக்கின்றன என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அடுத்த போஸ்ட்டா? ரொம்ப பாபாபாஸ்ட்டா இருக்கீங்கக்கா
//இப்பொழுதெல்லாம்
உனக்கு என்னுடன்
பேசப்பிடிப்பதில்லை//
அப்போ பேசாதீங்க...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு...
மெய்யாலுமாவே யூ ரோட் இட்!?
கீப் இட் அப் G3க்கா....
//அத குடுத்திருந்தா நான் சிரிக்கற மாதிரி தானே போட்டோ போட்டிருப்பேன் :P //
அக்கா.. நீங்க நல்லவங்களே தான்....
இது வேற யாருக்கு....
//இப்பொழுதெல்லாம்
உனக்கு என்னுடன்
பேசப்பிடிப்பதில்லை//
நான் இப்பொத்தான் உங்க கூட பேசுரேன்.
//தனிமையையும்
நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்//
ரொம்ப நல்லது.
கவிதை ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.
G3: Something is happening invisible. Seekiram solidunga.
காத்திருந்த எனக்கு
தனிமை மட்டும்
உன் பரிசாய்
நல்லா இருக்கு கவிதை ஆனா
அன்னிக்கி அசோகநகர் சரவனபவனே அதிர்ந்தது. அதுக்கும் இதுக்கும் மேட்ச் ஆகலையே.
@காயத்ரி
//அடிப்பாவி.. தினம் ஒரு மணி நேரம் உன் மொக்கைய சகிச்சுகிட்டிருக்கேன். இப்டி பொய் சொல்றியே பாவி? :) //
ஒரு மணி நேரத்துக்கு மேல உனக்கு பேச பிடிக்க மாட்டேங்குதே :(
//மேற்கண்ட வரிகள் நன்றாயிருக்கின்றன என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். //
நீ எழுதி வைச்சிருக்கற கவிதைய போஸ்டுடா செல்லம்.. இதுக்கெல்லாம் சேத்து வைச்சு ஆப்படிக்கறேன் :P
@k4k
//அடுத்த போஸ்ட்டா? ரொம்ப பாபாபாஸ்ட்டா இருக்கீங்கக்கா //
நேத்து யாருமே ஆன்லைன்ல மாட்டல அதான் :)
//அப்போ பேசாதீங்க... //
ரொம்ப கஷ்டமாச்சே :(
//கவிதை ரொம்ப நல்லா இருக்கு...
மெய்யாலுமாவே யூ ரோட் இட்!? //
நிஜமாவே.. வேணும்னா உங்க மேல சத்தியம் பண்ணவா??
//கீப் இட் அப் G3க்கா.... //
தாங்கீஸ் :))
//அக்கா.. நீங்க நல்லவங்களே தான்.... //
உங்க அக்காவாச்சே :P
//இது வேற யாருக்கு.... //
எனக்கு தெரியுமே :)))
@d4deepa
வருக... வருக.. தங்கள் வரவு நல்வரவாகுக :))
//நான் இப்பொத்தான் உங்க கூட பேசுரேன்.//
இதுக்கு தனியா வேற சந்தோஷ கவிதை போட்டுடலாம் :))
//ரொம்ப நல்லது. //
//கவிதை ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள். //
ரொம்ப நன்றிங்க. உங்க வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் :-))
@priya
//G3: Something is happening invisible. Seekiram solidunga. //
அப்படி ஏதாவது நடந்தா நிச்சயமா சொல்றேன் ப்ரியா.. உங்களுக்கெல்லாம் சொல்லாமலா??
@தி. ரா. ச.(T.R.C.) சார்
//நல்லா இருக்கு கவிதை//
ரொம்ப நன்றி சார் :))
//ஆனா
அன்னிக்கி அசோகநகர் சரவனபவனே அதிர்ந்தது. அதுக்கும் இதுக்கும் மேட்ச் ஆகலையே. //
ஆஹா.. அது தான் ஒரிஜினல் ஜி3. இது சும்மா போஸ்ட்டுக்காக எழுதின கவிதை :)))
Avvvv.....
Romba feel panreengale G3.. Gud one...
@வேதா
//அட அட என்னமா போட்டு தாக்கற :) அருமை காயத்ரி :)//
நன்றி வேதா :))
//சரி இது என்ன கொஞ்ச நாளா தொடர்ந்து கவிதைகள்? ;) //
அதுவா வருது.. நான் என்ன பண்ணட்டும் ;))
@Mgnithi
//Avvvv.....//
ஆஹா.. அழக்கூடாது.. இந்தாங்க கர்ச்சீப்.. கண்ண தொடச்சிக்கோங்க..
//Romba feel panreengale G3.. Gud one... //
ரொம்ப நன்றி்ங்க :)
ullen amma! :)
@BSK
//ullen amma! :) //
இது என்ன? அக்கா போய் அம்மா வந்த கதை?? நான் எந்த எலெக்ஷன்லயும் நிக்கலியே :P
yenakku ore azhugaachi azhugaachiya varuthu G3....
yaarunu mattum sollidunga...Ambi gajaana'va gaali panniyavathu... unga aala oru kai paarthudurom :)
Nice kavithai :D (spelling'a maarthitenpa...)
@KK
//yenakku ore azhugaachi azhugaachiya varuthu G3....//
கர்ச்சீப் இந்தாங்க.. கண்ண துடைச்சிக்கோங்க..
//yaarunu mattum sollidunga...Ambi gajaana'va gaali panniyavathu... unga aala oru kai paarthudurom :)//
என் ஆள் உடம்புல ஒரு கீரல் விழுந்தாலும் மகனே உங்கள எல்லாம் உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்.. ஜாக்கிரதை!!
//Nice kavithai :D//
நன்றி ஹை :))
//(spelling'a maarthitenpa...) //
?? தங்கமணி பேருக்கே ஸ்பெல்லிங்க மாத்திட்டீங்களா?? ;)
nijamaalume kavitha super!
eppa? yaarpa athu? vanthu olunga G3 kitta pesungappa
aana, template a seekiram maathunga.. padikka mudiyala kannu kattuthu.
34
35
\\உன் பரிசு
என்று அறிந்ததால்
தனிமையையும்
நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!\\
பாவம் நீங்க...
@Dreamzz
//nijamaalume kavitha super!//
மிக்க நன்றி :))
//eppa? yaarpa athu? vanthu olunga G3 kitta pesungappa //
ஆமா.. என் தம்பியே சொல்லிட்டான்.. சீக்கிரம் வந்து பேசுங்கப்பூ :))
//aana, template a seekiram maathunga.. padikka mudiyala kannu kattuthu. //
மாத்திட்டேன் ராசா.. மாத்திட்டேன்.. இது ஓ.கே.வான்னு சொல்லு..
35-க்கும் ஒரு நன்றி சொல்லிக்கறேன் :))
@கோபிநாத்
//பாவம் நீங்க... //
உங்களுக்காவது தெரியுதே :))
orey kanneers.. unga aalu(urulakelangu illa) enga-nu mattum sollunga... pudhu nanbargala cut panni vittu ungaloda sethu vachirlaam.. mavane, evanum nalla irukka koodadhu :-)
கவிதாயினி காயத்ரி'க்கு போட்டியாக கவிஜ எழுதும் சொர்ணாக்கா காயத்ரி ஒழிக!! ஒழிக!!!
ஹி ஹி.. கவிதாயினி ஆர்குட்'லே கம்யூனிட்டி ஆரம்பிச்சாச்சு'லே.... :) அந்த வந்த அமெளண்ட்'க்கு கூவினதுதான் மேலே உள்ளது.... :)
shabaa....shemma kavidha baa...
//உன் பரிசு
என்று அறிந்ததால்
தனிமையையும்
நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!//
eppadi g3...eppadi ippadi ellaam
super lines..
maela vechukonga..ada "keep it up" nu solla vandhaen
@Arun
//orey kanneers..//
இந்தா கர்ச்சீப்.. கண்ண தொடைச்சிக்கோ ராசா...
//urulakelangu illa//
ஆரம்பிச்சிட்ட்டான்யா..
//mavane, evanum nalla irukka koodadhu :-) //
அடடா.. என்ன ஒரு வில்லத்தனம்??
@இராம்
//கவிதாயினி காயத்ரி'க்கு போட்டியாக கவிஜ எழுதும் சொர்ணாக்கா காயத்ரி ஒழிக!! ஒழிக!!! //
அடப்பாவி.. அவளோட தினம் ஒரு மணி நேரம் மொக்க போட்டதுல அவ காத்து எனக்கும் அடிச்சிடுச்சேன்னு நானே வருத்தத்துல இருக்கேன் :(
//ஹி ஹி.. கவிதாயினி ஆர்குட்'லே கம்யூனிட்டி ஆரம்பிச்சாச்சு'லே.... :) அந்த வந்த அமெளண்ட்'க்கு கூவினதுதான் மேலே உள்ளது.... :) //
அடப்பாவிங்களா.. நானும் அந்த கம்யூனிட்டில இருக்கறத மறந்து என் ப்ளாக்லயே வந்து கூவறீங்களே.. எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்.. இந்த வீக் எண்ட் வர்றீங்க இல்ல.. இதுக்கெல்லாம் சேத்து வைச்சு மொத்தறேன்..
@Kittu
//shabaa....shemma kavidha baa...//
//super lines..//
மிக்க நன்றி :-))
//eppadi g3...eppadi ippadi ellaam//
அதுவா வருது.. நான் என்ன பண்ணட்டும் ;-)
//maela vechukonga..ada "keep it up" nu solla vandhaen //
முடியலங்க.. முடியல.. எப்படி இப்படில்லாம்?? (ஹி..ஹி.. உங்க டயலாக்.. உங்களுக்கே :))
Idhu eppo potinga??
Kavithai nalla iruku!!..
naa sudhanthira dhina post expect panni vandhen :)
Yeabba!!! Super pa! Neengala ezhuthinel?
@Padmapriya
//Idhu eppo potinga??//
போன சன்டே :)
//Kavithai nalla iruku!!..//
தாங்கீஸ் :))
//naa sudhanthira dhina post expect panni vandhen :)//
:-))))
@Prithz
//Yeabba!!! Super pa! //
நன்றி ஹை :))
//Neengala ezhuthinel? //
நானே.. நானே.. :)))
G3ed?
epdi irundhaalum nalla irukku :-)
@Syam
//G3ed?//
நாட்டாமை.. நீங்களே இப்படி கேட்டுப்புட்டீங்களே :(( சொந்த சரக்கு தானுங்க :))
//epdi irundhaalum nalla irukku :-) //
நன்றி ஹை :))
அடிக்கடி ப்ளாக் பக்கம் வாங்க :))
Eppo kavidai book publish panrada idea :-)
@Harish
//Eppo kavidai book publish panrada idea :-) //
Enna vechu kaamedy pandradhayae kurikola vechirukkeengalo ;)
Nice .Thanimaiyum thevai than.
KCS
என்ன கொடும சரவணன்!